செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது . நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்கள் க.விந்தன், சுகிர்தன், கஜதீபன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் … Continue reading செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்